சென்னை எழும்பூரில் நெல்லை- தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க கட்டடத்தை திமுக பார்லி., குழு தலைவர் கனிமொழி திறந்து வைத்தார். அருகில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சங்க தலைவர் ஆனந்தராஜ்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.