சென்னை எழும்பூரில் நெல்லை- தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க கட்டடத்தை திமுக பார்லி., குழு தலைவர் கனிமொழி திறந்து வைத்தார். அருகில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சங்க தலைவர் ஆனந்தராஜ்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.