கடலூர் சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணிமண்டபம் அருகில் அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட பேனரை போலீசார் அகற்றினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.