திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் வெளியில் மாநகராட்சி சார்பில் தூய்மையே சேவை2024 உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஆனால் பஸ் ஸ்டாண்டிற்குள் நாய் மற்றும் காகித குப்பை கிடந்தது.
சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்.ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.