ஆவின் நிலையம் முதல் சோழிங்கநல்லூர் சந்திப்பு வரை ஓ.எம்.ஆர் சாலை மின் விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது இதனால் வாகன ஓட்டிகள் அவதி.இடம் : மாநகராட்சி அலுவலகம், சோழிங்கநல்லூர், சென்னை
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.