கோவை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் அரங்கில் அருணாச்சல அனுபவம் என்ற தலைப்பில் புரட்டாசி மாத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களின் ஒரு பகுதியினர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.