தேசிய பிற்படுத்தப்பட்ட ஓபிசி ஊழியர் நல சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பிற்படுத்தப்பட்ட ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடத்தினர்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.