புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை யொட்டி காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமியே தரிசிக்க நீண்ட வரிசையில் செல்லும் பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.