கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைக்கேட்புக் கூட்டத்தில் பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம் கிராம பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.