சென்னை மாதவரம் ரெட்டேரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக, செயற்கை தீவுகள் உருவாக்கப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியுள்ளது.
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.