புதுச்சேரியில் நடந்த செயின் பறிப்பு சம்பவங்கள் எதிரொலியாக நேற்று இரவு தட்டாஞ்சாவடி தொழில்பேட்டை உள்ளே சென்று கோரிமேடு வழியாக சென்ற இருசக்கர வாகனங்களை போலீசார் நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.