மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.