தினமலர் நாளிதழின் பட்டம் வினாடி வினா நிகழ்ச்சி கோவை ஒண்டிப்புதூர் கதிரி மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுடன் (இடமிருந்து) ஆசிரியர்கள் சந்துரு, சரவணன், பள்ளி செயலர் கிருஷ்ணவேணி ஆசிரியர் பாக்கியலட்சுமி, நூலகர் அன்னபூரணி ஆகியோர் உள்ளனர்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.