sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கடலூர் முதுநகர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.
16-Oct-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ03-Oct-2025

2/

திருநெல்வேலியில் தசரா பண்டிகையையொட்டி பாளை.,தெற்கு பஜார் ராமசாமி கோவில் திடலில் அணி வகுத்த பல்வேறு அம்மன் கோவில் சப்பரங்கள்.
03-Oct-2025

3/

புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேசிகர் உற்சவ விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
03-Oct-2025

4/

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சூரசம்ஹாரத்திற்கு முன்பாக மின்னொளியில் ஜொலித்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்.
03-Oct-2025

5/

தேசிய கைத்தறி கண்காட்சி-2025 சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் மக்கள் தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.
03-Oct-2025

6/

சென்னை நகரில் பரவலாக மழை பெய்தது இதனால் பகல் நேரங்களில் பனிமூட்டத்துடன் மிதமான வானிலை நிலவியது.
03-Oct-2025

7/

தினமலர் நாளிதழ் சார்பில் பெங்களூரில் முதன்முறையாக நடந்த வித்யாரம்பம் விழாவில் மழலையின் கையை பிடித்து விராலி மஞ்சள் மூலம் அரிச்சுவடி எழுதுவதை பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் துவக்கி வைத்தார்.
03-Oct-2025

8/

திருப்பூரில், சாய் கிருஷ்ணா நுண்கலைக் கூடம் சார்பில், அருணாச்சல கவிராயரின் ராம நாட்டிய நாடகம் அரங்கேற்றம் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது.
03-Oct-2025

9/

கோவை பூ மார்க்கெட் பகுதியில் இருந்து ராஜவீதி ராமலிங்க சவுடாம்பிகை அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் கத்தி போடும் திருவிழா நடந்தது.
03-Oct-2025

10/

தசரா, ஆயுத பூஜை காரணமாக, ஊட்டிக்கு வந்த சுற்றுலா வாகனங்கள் தலைகுந்தா பகுதியில் பல மணி நேரம் அணி வகுத்து நிற்பதால் உள்ளூர் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க போதிய தொலை நோக்கு திட்டங்கள் அவசியமாக உள்ளது.
03-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us