புதுடில்லியில் நடந்து வந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் நிறைவு நாளில் ஏ ஐ தொழில்நுட்பம் சம்பந்தமாக பொதுமக்களிடம் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.