துலா அமைப்பின் சார்பில் இயற்கை உற்பத்தி பொருட்களின் இரண்டு நாள் விற்பனை மற்றும் கண்காட்சியில் இடம்பெற்ற இயற்கை வேளாண் பொருட்கள் மற்றும் நூல்கள்.இடம் : பெசன்ட் நகர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.