சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் மருதுபாண்டியர்களின் 223 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் உருவ சிலைக்கு அரசு சார்பில் கலெக்டர் ஆஷா அஜித்,எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ மற்றும் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான தாகூர் கல்லூரி மைதானத்தை மாநில பா.ஜ.,தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டனர்.
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் 60 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வந்த எல் வடிவ மேம்பாலம் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இன்னும் சில வாரங்களில் திறக்கப்பட உள்ளது.இடம் : அடையாறு