திருப்பூர், அரண்மனை புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி ஆசிரியர்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.