பள்ளிக்கல்வித்துறை சென்னை மாவட்டம் சார்பில் வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையே கலைத் திருவிழா போட்டிகள் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் பல்வேறு அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.