திருப்பூர், கே. வி.ஆர். நகர், பொன்னகரில் அதிகாலை பெய்த கனமழையால் ஜம்முனை ஓடையில் வெள்ளம் ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் அடைப்பை சரி செய்த போலீசார்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.