சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி அர்ஜூன் சம்பத் தலைமையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கூட்டத்தின் ஒரு பகுதியினர்.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்த முதியவர் விராலிமாயத்தேவரை அப்புறபடுத்திய போலீசார்.