தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய பொது மக்களால் பெருங்களத்தூர் ஜி. எஸ் .டி .சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடம் -பெருங்களத்தூர்.
சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.