கோவையில் 40 ஆண்டுக்கு முன் வீட்டு வசதி வாரியத்துக்காக கையகப் படுத்தப்பட்டு, அரசால் பயன்படுத்தப்படாத 468 ஏக்கர் நிலம், இன்று மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்தார்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.