கோவையில் 40 ஆண்டுக்கு முன் வீட்டு வசதி வாரியத்துக்காக கையகப் படுத்தப்பட்டு, அரசால் பயன்படுத்தப்படாத 468 ஏக்கர் நிலம், இன்று மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்தார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..