திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் நாற்று நடும் பணிகள் துவங்கியுள்ளன. ஆள் பற்றாக்குறையால் இயந்திரம் மூலம் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.இடம்: திருத்து.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.