விவசாயத்துக்காக ஏராளமான வேளான் கருதி வந்திருந்தாலும் பழமை மாறாமல் மாடுகளைக் கொண்டு ஏர் பூட்டி வயலில் நெல் நடுவதற்காக பரம்பு அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். இடம்: கடலூர்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.