ஜே.கே., டயர் சார்பில் 27-வது தேசிய அளவிலான கார் பந்தயப் போட்டிகளின் இறுதிச்சுற்று கோவை செட்டிபாளையம் கரி மோட்டார்ஸ் ஸ்பீடு வேயில் நடந்தது. இதில் பார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் பிரிவில் இலக்கை நோக்கி சீரிப்பாய்ந்த கார்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.