மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் கவர்னர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி, துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.