பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவை அரசூர் கே.பி. ஆர்.,கல்லூரியில் துவங்கியது. இதில் கபடி போட்டியில் விளையாடிய சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பி.எஸ். ஜி.ஜி. கன்யா குருகுலம் பள்ளி அணிகள்.