ஶ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் கோவை விழாவின் ஒரு பகுதியாக விழா வீதி எனும் கலை நிகழ்ச்சி காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் நடந்த கலை நிகழ்ச்சியை கண்டு கழித்து ஏராளமான பொது மக்கள் .
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.