தென்பெண்ணை ஆற்றில் 1,70,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டதால், கடலூர் மாவட்டம் செம்மண்டலம் குண்டு சாலை பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் கழுகு பார்வை காட்சி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..