விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பகுதியில் மலட்டாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் வழங்க கோரி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.