மதுரை தியாகராஜர் கல்லூரியில் நடந்த பாரதியார் தின விழாவில் விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் பேசினார். இடமிருந்து கல்லூரி முதல்வர் பாண்டியராஜா, செயலாளர் ஹரி தியாகராஜன், பேராசிரியர் காந்திதுரை.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.