சென்னையில் நேற்று சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே பரபரப்பான முறையில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.ஹைதராபாத் அணியின் பந்தை லாவகமாக தடுத்த சென்னை கோல்கீப்பர் முகமது
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.