திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாளில் 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்ட தீபத்தை கோவில் கொடிமரம் அருகேயிருந்து தரிசித்த பக்தர்கள்.
கடலூர் செயின்ட் ஆன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தபால் ஓட்டு பதிவு செய்ய வந்த ஓட்டுப்பதிவு அலுவலர்களின் மொபைல் போன் பாதுகாப்பாக பையில் வைக்க ப்பட்டு இருந்தன.