திருமுடிவாக்கம் பழந்தண்டலம் சாலையில் உள்ள தரைப்பாலம், மழை, வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டு துண்டிக்கப்பட்டதால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் ஆபத்தான முறையில் இச்சாலையை கடந்து செல்கின்றனர்.
ஆரணியில் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்த இபிஎஸ்
திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு பகுதியில், தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி, தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை கலெக்டர் தர்ப்பகராஜ், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வழங்கினார்