வானூர் அடுத்த பட்டானூரில் நடந்த சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்த பா.ம.க., புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். அருகில் மாநில தலைவர் அன்புமணி , கௌரவ தலைவர் மணி எம்.எல்.ஏ.,.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.