இன்றைய போட்டோ

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரைபகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. கோவில் முன்புள்ள கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு 10 அடி ஆழத்திற்கு கடலில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் புனித நீராட முடியாமல் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.கோவில் நிர்வாகம் மாற்று ஏற்பாடுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 03-Jan-2025
இன்றைய போட்டோ04-Nov-2025

2/

3/

4/

5/

6/

7/

8/

9/

10/

