அருங்காட்சியகங்கள் துறை சார்பில் சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் திருவள்ளுவர் ஓவிய கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. அதை ஆர்வத்துடன் ரசிக்கும் மக்கள்.
அ.திமு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பழனிசாமி, துணை தலைவர் முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வேலுமணி.