பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பஸ்ஸில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்து ஏறினார்கள்.இடம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
அ.திமு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பழனிசாமி, துணை தலைவர் முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வேலுமணி.