பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பஸ்ஸில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்து ஏறினார்கள்.இடம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.