மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி., ஆரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இடம்.ராயப்பேட்டை .
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.