மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி., ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இடம்.ராயப்பேட்டை .
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.