பாம்பன் தூக்கு பாலம் செயல்படாததால் லட்சத்தீவு செல்ல வேண்டிய சரக்கு ஏற்றுமதி செய்யும் கோட்டியாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இடம். கடலூர் முதுநகர் துறைமுகம் அக்கரை கோரி.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.