பயணிகள் அதிகமாக வந்து செல்லும் மின்சார ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் செல்லும் வழி மின் விளக்குகள் இல்லாமல் கும்மிருட்டாக உள்ளது. இடம் : திருவான்மியூர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.