விழுப்புரம் தந்தை பெரியார் நகர் அரசு ஊழியர் நகரில் சஞ்சீவ் காந்தி தெருவில் அரசு ஊழியர் வீட்டில் 70 பவுன் மர்ம நபர்கள் திருடி சென்ற வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.