சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனியார் வாகனங்களால், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இடம் : என்.எஸ்.கே நகர், அரும்பாக்கம்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.