புதுச்சேரி கடற்கரை சாலையில் குடியரசு தினத்தை ஒட்டி நடைபெற உள்ள விழாவில் கொடி அணி வகுப்பில் பங்கு கொள்ள உள்ள பள்ளி மாணவ மாணவிகள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.