காரைக்குடியில் நடைபெற்ற வளர்தமிழ் நூலகம் மற்றும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரவி அவர்கள் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். இடமிருந்து கவிஞர் வைரமுத்து, உயர்கல்வி அமைச்சர் செழியன், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், அமைச்சர் பெரிய கருப்பன். எம்.பி. கார்த்தி,எம்.எல்.ஏ. மாங்குடி.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.