sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 30, 2026 ,தை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூரில், குடியரசு தின விழாவை முன்னிட்டு, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
26-Jan-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ29-Jan-2026

2/

பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29-Jan-2026

3/

புதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கல்வித்துறை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
29-Jan-2026

4/

தோள் கொடுக்கும் நண்பன் உதவிக்கு கால் கொடுப்பது தவறில்லை. இதில் தலைகவசம் சேர்த்து வழங்கினால் விபத்துக்கு அவசியம் இல்லையே. இடம்: கோவை தடாகம் ரோடு பால்கம்பெனி அருகே.
29-Jan-2026

5/

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு முறையில் ஏலம் விடுவதற்காக விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரைகள் வரிசையாக குவித்து வைக்கப்பட்டுள்ளன .
29-Jan-2026

6/

திருப்பூர், மாநகராட்சி அலுவலகத்தில் ஏலம் காரணமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
29-Jan-2026

7/

திருப்பூர், காங்கயம் ரோடு, வேலன் ஹோட்டல் அருகில் நடைபெறும் புத்தக திருவிழாவை பார்வையிட்ட பள்ளி, மாணவ, மாணவிகள்.
29-Jan-2026

8/

புதுச்சேரி மாநில சுகாதார ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29-Jan-2026

9/

தை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வெண் பட்டு குடை சூழ ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
29-Jan-2026

10/

திருப்பூர், பல்லடம் ரோடு பி.எப்., அலுவலகம் மண்டல அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டு திறப்பு நடந்தது. அதில் கோவை கூடுதல் மத்திய நிதி கமிஷனர் கஸாலா அலிகான் மரக்கன்று நட்டு வைத்தார்.
29-Jan-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us