திருநெல்வேலிக்கு வரும் 6,7 ஆகிய தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் வருவதை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில் கே.டி.சி., நகர் மேம்பால சுவரில் வரையப்பட்டிருந்த விழிப்புணர்வு ஓவியங்களுக்கு மேல் தி.மு.க.,வினர் தங்களது கட்சி விளம்பரங்களை வரைந்துள்ளனர்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.