சிவகங்கை அருகே சாமியார் பட்டி கிராமத்தில் வைத்துள்ள சமுதாயப் போர்டுகளை அகற்றிய இளைஞர்களை போலீசாரும் அதிகாரிகளும் கிராம இளைஞர்களை பாராட்டி பொன்னாடை போத்தினர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.