புதுச்சேரி நள்ளிரவில் அனாவசியமாக திரிவதும் லைசென்ஸ் இல்லாமல் சுற்றுவதை தடுக்க ராஜீவ் காந்தி சிக்னலில் சீனியர் எஸ் பி பிரவீன் குமார் திரிபாதி தலைமையில் போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தினர்.
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.